23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
அடையாளம்
ராணி சம்பந்தர்
20.06.24
ஆக்கம் 321
அடையாளம்
குடிசையில் கஞ்சி குடித்து மகிழ்ந்தோம்
தேடிய உற்றாருடன்
கூடி வாழ்ந்தோம்
நாடிய அமைதியுடன்
எழுந்து நின்றோம்
ஈவு இரக்கமின்றிய
இனப் பிரச்சினை
காவு கொள்ள
செத்து மடிந்தோம்
சோர்வான வேதனை
துரத்த உறவு தொலைத்து வீடின்றி
நாடின்றி அலைந்தோம்
அகதியாய் அந்நிய நாடு
புகுந்தோம்
திக்கற்றவன் தமிழன்
என் அடையாளம் இன்றி
ஒடுக்கப்பட்டோம்
அரை வாழ்வு அல்ல
முழு வாழ்வும் இங்கே என விலாசமின்றிய
உயிர் மூச்சு நிற்கும் வரை விற்கப்பட்டோம்
தமிழன் என்ற சொல்லிற்குத் தரணி எங்கும் கறுவல் என்ற
அகதி முத்திரையே
அடையாளம் அடையாளம்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...