பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ராணி சம்பந்தர்

25.06.24
ஆக்கம் 152
நடிப்பு

கோடி மக்களில் நாடியதோ நடிப்பு
தேடிய தூக்கமதில்
மூடியதோ தடிப்பு
வாடிய முகமதில்
வடித்ததோ வெடிப்பு
ஆடிய ஆட்டத்தில்
அடங்கியதோ துடிப்பு

கூடிய கூட்டத்தில் கள்ளக் குறிஞ்சி சிதறடிப்பு
நாடிய நாட்டமதில்
நீடிப்பு
குடியே குடியைக் கெடுத்த கதறடிப்பு
கொடிய விஷமே
உயிரடிப்பு

நெடிய வாடை நோண்டி
நொடிப்பொழுதில் பிண
மூடை தோண்டி மூடிய
விழிகள் பாடிய சோடிப்பு

வாடிய மாதரில் கண்
சிமிட்டிக் கண்ணீர் விட்டுக் கதறிய மதுவில்
மீண்டும் வரவேற்கும்
மெத்தலீனின் நடிப்பு.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading