“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

கஞ்சா

Selvi Nithianandan கஞ்சா( 672)

வீட்டிலே அஞ்சாத புள்ள
வெளியே போகுது மடிய
விரும்பி விரும்பி தின்ன
வீணாய் பணமும் முடிய

இளவல் தொடங்கி பெரிசும்
இன்பம் மூட்டும் கஞ்சா
இல்லை இன்று என்றால்
இயங்க மறுக்கும் கெஞ்ச

பெற்றோர் புள்ளை பாசம்
பெத்ததால் உடையுது வேசம்
படிப்பு அஞ்சா நடிப்பு
முடிவு தெரியும் கஞ்சா

தடைக்கு அஞ்சா பாம்பு
தர்கம் பண்ணும் வீம்பு
நடைக்கு ஆடும் தெம்பு
நன்றி சொல்லும் கஞ்சா

Nada Mohan
Author: Nada Mohan