29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
எதிர்கால உலகம்
ராணி சம்பந்தர் 26.09.24 ஆக்கம் 331 எதிர்கால உலகம்
26.09.24
ஆக்கம் 331
எதிர்கால உலகம்
சதிராட்ட அக்கிரமங்கள்
பதிவிட்ட பழக்கங்கள்
பயிரிட்டுக் குளிர் காய்ந்த அரசியல்வாதி
ஆட்டங்கள் பரகசியக்
கூண்டில் அடைப்பு
புதிரிட்ட சவால்கள்
வித்திட்ட வாக்காளர்
கடந்திட்ட காலமதில்
கண் துடைப்பு
சத்துணவே இல்லை
பத்துமாத சிசு பால்
இன்றிப் பரிதவிப்பு
பச்சிளம் பாலர் நீர்
அருந்திப் பசி பட்டினித்
துடிப்பில் தவிப்பு
நச்சுப் போதை மருந்து,
மதுவும்,ஊசியும்
முழு மூச்சாய்க் குவிப்பு
முடங்கிப் போன கனவு
மடங்கிய நினைவுகள்
அடங்கி ஒடுங்கிடாது
சிறகு விரித்துப் பறக்க
எதிர்கால உலகம்
வெளிச்சமுடன் கண்
திறக்கிறதே

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...