க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 282

பெருச்சாளி

வீதியிலே நின்னு
பெரிய கார் போகுது
என்று நின்னு
காரிலே இருந்தவரு
கை காட்டி போகயிலே
மந்திரி போறாரு
என்று கூறி
மகிமை பாராட்டினோம் ஐயா !

ஆட்சி மாறின போது
ஊர் மக்கள்
பணத்திலே ஒட்டுண்ணியாக
உறிஞ்சின பெருச்சாளி
அறியும் போது
வருது ஐயா !
கோபம் நமக்கும் கூட ..

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading