பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 282

பெருச்சாளி

வீதியிலே நின்னு
பெரிய கார் போகுது
என்று நின்னு
காரிலே இருந்தவரு
கை காட்டி போகயிலே
மந்திரி போறாரு
என்று கூறி
மகிமை பாராட்டினோம் ஐயா !

ஆட்சி மாறின போது
ஊர் மக்கள்
பணத்திலே ஒட்டுண்ணியாக
உறிஞ்சின பெருச்சாளி
அறியும் போது
வருது ஐயா !
கோபம் நமக்கும் கூட ..

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading