க.குமரன்

சந்தம் சிந்தும் 284
சலவை

சொன்னதை சொல்லி
சொன்னதால் நன்மையேன
நம்பிடும் வழிகள் கூறி
நயங்கள் பல காட்டி

மயக்கும் மாயை
மந்திர சலவை
வசப்படுத்தி வயமாக்கி
வாதிட வைத்திடும்

பேதைகள் மனதை
பிதத்திட வைத்திடும்
சூதுயது வாகும்
சூழ்ச்சிகள் என்ன
சொல்வேன் !

தெளிவேன மனதை
சிறப்பேன வைத்தால்
வருடிடும். வார்த்தைகள் வசப்படாமல்
வளர்ந்திடும் நாட்களே !!

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading