29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
சந்தம் சிந்தும் 284
சலவை
சொன்னதை சொல்லி
சொன்னதால் நன்மையேன
நம்பிடும் வழிகள் கூறி
நயங்கள் பல காட்டி
மயக்கும் மாயை
மந்திர சலவை
வசப்படுத்தி வயமாக்கி
வாதிட வைத்திடும்
பேதைகள் மனதை
பிதத்திட வைத்திடும்
சூதுயது வாகும்
சூழ்ச்சிகள் என்ன
சொல்வேன் !
தெளிவேன மனதை
சிறப்பேன வைத்தால்
வருடிடும். வார்த்தைகள் வசப்படாமல்
வளர்ந்திடும் நாட்களே !!
க.குமரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.