ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும் 284
சலவை

சொன்னதை சொல்லி
சொன்னதால் நன்மையேன
நம்பிடும் வழிகள் கூறி
நயங்கள் பல காட்டி

மயக்கும் மாயை
மந்திர சலவை
வசப்படுத்தி வயமாக்கி
வாதிட வைத்திடும்

பேதைகள் மனதை
பிதத்திட வைத்திடும்
சூதுயது வாகும்
சூழ்ச்சிகள் என்ன
சொல்வேன் !

தெளிவேன மனதை
சிறப்பேன வைத்தால்
வருடிடும். வார்த்தைகள் வசப்படாமல்
வளர்ந்திடும் நாட்களே !!

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan