23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
கீத்தா பரமானந்தன்
மாற்றம் !
தோற்றம் பெற்ற உயிர்கள்
ஏற்றம் பெற்று உயர்ந்திட
வாட்டம் கொண்டு உழைத்து
நாட்டமாய் பெற்றது மாற்றமொன்றே
திருப்தி கொள்ளாத் தேடலில் ஞாலம்
தினமொரு உருவாய் திகழ்ந்திடும் கோலம்
கணமொரு பதிப்பாய் காட்சிகள் ஜாலம்
மனதினை மயக்குது மாயமான் தூலம் !
கணினி யுகமாய் கடுகதி விரைவு
காற்றும் காரும் காலத்தின் பதிவு
மாற்றும் வித்தையில் மனித உணர்வு
வேற்றுக் கிரகமாய் விஞ்ஞான உலகு
பாச அணைப்பு வேசமென்று ஆக்கி
பாட்டனும் பாட்டியும் சுமையென ஒதுக்கி
தோட்டந் துரவில் கட்டிடம் நிறைத்து
தேடிய விதைப்பாய் ஓசோன் அழிப்பு
காலச் சுழற்சியில் கரையும் கணத்தில்
நாளைய உலகிலும் நவயுகத் தோற்றம்
நாமதை உணர்ந்தால் ஏற்றுடும் சூழல்
இல்லையே தள்ளும் பழசாய் ஒதுக்கி
நகர்திடும் மாற்றம் என்றும் மாறதது
கீத்தா பரமானந்தன்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...