16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
மகனுனக்கு………….
இரா.விஜயகௌரி
என் மகனே பெருஞ்சொத்தாய் உந்தனுக்கு
காணி நிலமில்லை கரைபுரள பணமுமில்லை
சீதன வளவுமில்லைசில்லறைகள் தானுமில்லை
பரம்பரையின் சொத்துமில்லை பழகியெழ சொந்தமில்லை
ஆனால் வல்லமையும் ஆளுமையும் பெருவளங்கள்
நேசத்துள் அரவணைக்க நெஞ்சார்ந்த உறவு வலை
மறந்தும் பொய்யுரைக்கா மாண்புடனே வாழ்வுமுறை
பாசத்துள் அன்பிழைய கரைந்தெழுதும் அன்பிதயம்
அத்தனையும் நிறைவாக தந்ததனால் மகிழ்வு
பொய்யுரைக்கும் மனிதரை புறந்தள்ளு
காழ்ப்புணர்வு கொண்டோரை விரட்டி எழு
ஊமைக்காயங்கள் உரை சொல்லில் தருவோரை உணர்த்தி எழு
பித்தனென நினைப்போர்க்கு வித்தகத்தால் விதந்து உரை
சத்தமின்றி காரியங்கள் செய்த பின்னும் இன்னும்
செய்தொடரின் செயலூக்க வித்தை இடு
காலம் கனிந்தெழுந்து கரம் இழையும்
உரசி எழும்உணர்வறியா பேய்களிடை
உன்தடமறிந்துஅவர் தொடர உயர்
சுவட்டதனின் பொறிகளினை விதைத்தே நித்தம் எழு
Author: Nada Mohan
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...
18
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ...