06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
ஈரம்…
மனதிற்குள் மண்டியிட்டு மனிதத்தை காத்துருகும் மகத்தான சக்தியிது
ஈரத்தின் கசிவே இதயத்தின் ஈர்ப்பாய்
இன்னமும் மனிதம் வாழ்கின்ற உலகாய்
பசுமையின் எழிலாய்
மெல்லப் பேசிடும்
மேதினியின் சாளரம்
உணர்வின் உந்துதலில்
உறைந்துள்ள ஆசனம்
இருப்பிடத் தேவைக்காய் இளகித் தாழ்திறக்கும்
வலிமையில் உறையாத வாசத்தின் மெல்லிதழே ஈரமே ஈர்ப்புவிதி.
நன்றி மிக்க நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.