29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
இதயம்
சாதலைத் தடுக்கும் இயந்திரம்
காதலை உணர்த்தும் சூத்திரம்
மார்புக்கூட்டுக்குள் மறைந்திருந்து
காக்கும் பாத்திரம்
அதுவே இதயம்
அறிவோம் நாமே
இதயம்
சுருங்கி விரிந்தாலே
சுற்றியோடிக் குருதி
விரும்பிக் கழிவகற்றி
ஊட்டமிட்டுக் காக்கும் உடலை
விரைதோடி எங்கும் பரவி
இரவுபகல் இதயச் சேவை
இல்லாது போயின்
உறவறுத்துப் பறக்கும் உயிர்
ஊர மறுத்துக் கிடக்குமுடல்
நகர வேண்டுமா உடல்
நன்றாய் பேணு இதயத்தை
நுகர வேண்டுமா வசந்தத்தை
நுடக்கம் அண்டாது
பேணு இதயத்தை
சுவர்க்கம் சுவற வேண்டுமா
சூதுவாது கழற்றியணி
இதயத்தை
மனோகரி ஜெகதீஸ்வரன்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...