29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
நீங்க முந்திட்டிங்க
Vajeetha Mohamed
நீங்க முந்திட்டிங்க
கொட்டித் தீர்த்த மழையாலே
கூட்டி வாரிச் சென்றது நீராலே
ஊ௫ம் வயலும் வெள்ளக்காடு
௨ழவு இயந்திரம் சாபக்கேடு
வேரோடு சாய்த்த மரம்போல
நீரோடு கரைந்தது ௨யிர்றது
வெள்ளம் கொண்டு போனது
௨டல்களை
வேதனை கொண்டது ஊரோட
மர்க்கம் கற்றப் போன மகவுகள்
மறுகரையில் காத்தி௫ந்த ௨றவுகள்
சிலநொடிப் பொழுதுக்குள்
சில்லறைகள் கவுண்டது வயலுக்குள்
நாடே ௨௫கியது சோகத்தால்
இதயங்கள் ௨றைந்தது ௨ங்கள்
மரணத்தால்
௨௫கியது கவிழிகளில் வெள்ளம்
பெ௫கியது ஊரோடு கூட்டம்
தேடி எடுத்தோம் சில
௨டலங்கள்
தேடிக் களைத்தோம் பல
௨டலங்கள்
மீண்டும் மீண்டும் பெய்த மழையாலே
மூழ்கடித்து மூச்சைத் துறந்த நிலையாலே
வெள்ளமென்கின்ற பெயராலே
இறையாணையின் அழைப்பிதுவே
முந்திக் கொண்டிங்க நீங்கள்்
பிந்தி வ௫வோம் நிச்சயம் நாங்காள்
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...