சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம் 174

“பூக்கும் புத்தாண்டு”
நாட்கள் வாரங்களாகி வாரங்கள்
மாதங்களாகி மாதங்கள்
வருடங்களாகி மனி துளியில் வந்ததே புத்தாண்டு!

புதிதாய் மலர்ந்தாய்
உள்ளம் நினைக்க
பூக்களின் வாசம் போல்
நம்பிக்கை தெளிக்க
நல்லதொரு நாளாய் தினமும் விடிவாய்!

புத்தாண்டு மகிழ்ச்சியை
மட்டுமல்ல
நம் கனவுகளையும் இலட்சிய இலக்குளையும் எட்டி பிடித்து ஏற்றம் காண்போம்!

மாறுவது மாறி போகட்டும்
மாறாதது எம்
அன்பாக பண்பாக பாசமாக
விதையாய் விதைப்போம்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
27.12.24

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading