“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

புதிய ஆண்டு

Abirami manivannan

கவி அரும்பு 221
புதிய ஆண்டு
புது ஆண்டும் வந்ததே
வெடி கொழுத்தி வரவேற்றோமே
இரவு நேரமே
வானம் அழகாய் இருந்ததே
சாமியை வணங்கியே
பாலும் குடித்தேனே
பலகாரமும் வீட்டில் செய்தோமே
காசும் கிடைத்ததே
புதிய ஆண்டு எல்லோருக்கும்
நல்லதாக அமையட்டும்
நன்றி அபிராமி😊

Nada Mohan
Author: Nada Mohan