” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புதிய ஆண்டு

Abirami manivannan

கவி அரும்பு 221
புதிய ஆண்டு
புது ஆண்டும் வந்ததே
வெடி கொழுத்தி வரவேற்றோமே
இரவு நேரமே
வானம் அழகாய் இருந்ததே
சாமியை வணங்கியே
பாலும் குடித்தேனே
பலகாரமும் வீட்டில் செய்தோமே
காசும் கிடைத்ததே
புதிய ஆண்டு எல்லோருக்கும்
நல்லதாக அமையட்டும்
நன்றி அபிராமி😊

Nada Mohan
Author: Nada Mohan