” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மொழியும் கவியும்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-46
23-01-2025

மொழியும் கவியும்

மொழியும் கவியும் இணைந்தே
மொழிக்கவி உனை புனைந்தே
விழியும் செவியும் விழித்தெழ
விமர்சனம் தரும் காவியமாய்

காலங்களை உணர்த்தி கவிசொல்லி
கருப்பொருளுடன் உணர்வு ஊட்டி
அமுதசுரபியாய் கரம் எடுத்து
அள்ளிப்பருகிடவும் குறையாதிது

கம்பன் சீராட்டி மூவேந்தர் பாராட்டி
கடந்தாலும் மொழிக்கடலில் ஈராயிரமாண்டு
இளமை குன்றாமல் இணையமெல்லாம்
இணையும் மொழியும் கவியும் நீ.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan