29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மாற்றம் ஒன்றே
ஜெயம் தங்கராஜா
பாமுக தோற்றத்தில் விழியூறும் மாற்றம்
நாமதனை பார்க்கையிலே சந்தோச மூட்டம்
படியேற்றி படைப்பவரை ஊக்குவிக்கும் தளமொன்று
குடியேற்றி வனப்பத்தனை உள்ளத்தை கொள்ளைகொள்கிண்றதின்று
எவரும் உள்நுழைவதற்கான முகப்புப் பக்கம்
சுவரில் சித்திரமாய் பார்வைக்கு தித்திக்கும்
புதியவர் பலரை ஈர்த்துவிடக்கூடிய முயற்சி
புதுவித பாமுகமாய் வடிவத்திலே கவர்ச்சி
அணியணியாய் கணனியது செய்துவிடும் வித்தை
துணிந்ததை செய்யற்படுத்தும் நம்மவரோ விந்தை
ஊட்டிக்கொண்டு நுட்பங்களை ஓடுகின்ற தன்மை
காட்டிவிடும் மாற்றங்களை உலகறிந்த உண்மை

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...