07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
வெள்ளி விழா நிறை வாழ்த்து
இரா.விஜயகௌரி
தமிழோடு எழில் கொஞ்சும்
வித்தகத்தாள் வினைத்திறன் மிக்காள்
இல்லறத்தில் இராகவனார் கைப்பிடித்த
நிறைவான திருநாள் வெள்ளிவிழா மணநாள்
சித்திரமாய் புத்திர்ர்கள் சீர் நிறைய இளையமகள்
கொட்டி வைத்த அன்பெழுதி
குவலயத்தில் பத்திரமாய் பவித்திரமாய்
எழுதி வைத்த அழகான வாழ்வுக்கும் சான்று
நித்தியமாய் இவர் வாழ்வில் நிதம்
இழை பின்னியெழும் பக்குவமும் பரிவும்
சுற்றமெலாம் சூழ சுகந்தமென அன்பெழுத
கடிகாரக் கம்பிகளாய் இணைபிரியாதெழுக
பாமுகத்தின் சொந்தமிவள் பாசமுடன்
தமிழால் கோலமிடும் பெருங்கவியை
இராகவனார் கையிழைய கொஞ்சியெழும்
பாசமுடன் நீடு வாழி இணை பிரியா
சொந்தமென வெள்ளி விழா நாயகியாய்
நீடு நிலை பெற வாழி வாழி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...