07
Sep
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இல 94
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
பணத்தை இறைத்து பார்க்கிறது...
அறிவின் விருட்சம்
ரஜனி அன்ரன் (B.A) “ அறிவின் விருட்சம் “ 24.04.2025
புத்தகம் வெறும் காகிதமல்ல
புத்தியைத் தீட்டிடும் ஆயுதம்
ஆலமரத் தோப்பின் விருட்சம்
அறிவுத்தாகம் தீர்க்கும் வற்றாத நதி
இனிமை வாழ்விற்கு இட்டுச்சென்று
தனிமையைப் போக்கிடும் தோழி
புத்திமதி கூறிடும் புத்தகம்
வித்தகமான அறிவுப் பொக்கிஷம் !
அறிவின் ஆழக்கடல் அறநெறி ஊற்று
அறிவுக்குள் எமையேற்றி அழகுபார்க்கும் ராணி
மெளனமே இதன் மொழி
வார்த்தையின் கனதியோ இதன் இடி
காலத்தையும் கடந்த ஒளிக்கீற்று
காலவரலாற்றைக் கட்டியம்கூறும் ஞானி
ஒவ்வொரு பக்கமும் ஒருஉலகம் !
மாற்றத்தைத் தூண்டும் மாயக்காரி
ஆற்றலை அதிகரிக்கும் ஆர்வக்காரி
அறிவின் விருட்சம் புத்தகமே !
Author: ரஜனி அன்ரன்
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...