ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது போன்ற வார்த்தையும்
பாசமலரே பாய்ந்தது தேனாறாய் அகத்திலே
மோசமில்லாத உறவோடு பழகவும் வைத்த இறைவனை
பக்தியோடு வணங்கிடவே பற்றினேன் பாதமதை
பொக்கிசமான மனதோடு பண்புடனே நடந்தால்
காத்திரமான கருணையும் உலகிலே பிறந்தால்
சாத்திரம் தேவையில்லை கண்ணே என்றும்
நிம்மதி பிறக்குமி நித்தலமாய் நின்றே
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading