01
Apr
இரா.விஜயகௌரி
விடிகாலைச் சூரியனோ -இவள்
விரித்தெழுதும் பாசவலை - நிதம்
புன்னகையுள் கட்டி வைத்து
புதிர் எழுதும் காரிகையாள்
பரிவோடு...
01
Apr
நோன்பு 2176 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்ணின் மாந்தருக்கு நல் நோன்பு
நோன்பு தந்திடும் நல் பண்பு
உலக வாழ்வில் எமக்கான மீட்பர்
நாற்பது...
01
Apr
நேரமாற்றம் வந்ததாலே 02.04.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நேரமாற்றம் வந்ததாலே
குளிர்காலம் சென்றே
கோடையும் வந்திடும்
நேரமும் மாறியே
தூக்கத்தை கலைத்திடும்
அதிகாலை...
தாயுமானவர் 62
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
05-06-2025
தந்தையானவரே தாயுமானவரே….
தரணியில் எம்மை தாங்கிப் பிடித்தவரே
உள்ளமதில் வெள்ளம் போல் பாசமாய்
உலா வருவீர்கள் எங்களுடன் நேசமாய்.
சொல்ல வார்த்தையில்லா பேரொளிப் பிழம்பே
சோதியாய் ஒளிரும் சுடரும் தானே
கனவுகளை மனதில் போட்டு உழைத்து
கடிதளவும் வெளியில் சொல்லா கலங்கரை விளக்கே.
எமக்கு மட்டும் தந்தையன்றி
அன்னைக்கும் தந்தையாகி
தருணமறிந்து தர்க்கம் விலக்கி
அருளும் அறிவும் எழுந்த ஆளுமையும்
அன்னைக்கு நிகரான அன்பின் பெருமை…
கண்ணுக்குள் இன்னும் தெரியுதப்பா..
கலங்கி நாமும் நிற்கின்றோம் தந்தையரே
கண்மணியாய் எமைக்காத்த தாயுமானவரே..
Author: Jeba Sri
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...