28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
காளை மாடு இரண்டு பூட்டி
கலப்பையில் கரம் வைத்து
மட்டமாக வயல் உழுது
மணி மணியாய் நெல் விதை்து
மழை கண்டு வரும் வேளை
களை அகற்றி இடை நட்டு
கதிர் முற்றி தலை வணங்கி
மண்ணை முத்தமிடும் வேளை
பெரும் மகிழ்வில் விவசாயி
பெண்கள் அரிவாள்எடுத்து
கதிர்களை வெட்டி சூடு வைத்து
படங்கினில் பரப்பி மிதித்து
நெல் உலக மக்களுக்கு உணவாகுமே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.