29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
வையமே வசமாகுமே…
வசந்தா ஜெகதீசன்
முச்சக்தி முழுமதியாய்
முயற்சிகளின் பெரும்நிதியாய்
வையமே வசப்படுது
வணங்குதலில் வளப்படுது
ஓன்பது ராத்திரிகள்
ஓங்கார சக்தி வசம்
வீரமாய் செல்வமாய்
வினைத்திறனில் கல்வியாய்
ஆளுகின்ற உலகிற்கு
அருள் நிறைக்கும் வழிபாடு
பத்தாம் நாள் வரமாகும் பலநிகழ்வு
மானம்பூ வாழைவெட்டு
ஏடு தொடக்கலென எண்ணற்ற
புது நிகழ்வு
ஆரம்பிக்கும் அற்புதமும்
சக்திகளைத் துணையாக்கி
சான்றுரைகளை விளைவாக்கி
பக்தியின் பரவசத்தை
பணிகின்ற வரலாறு
பாலகரும் அறிகின்ற
பக்தியின் முதலீடு
ஏடு தொடக்கலெனும்
வித்தியாரம்பம் விஜியதசமியிலே விளக்காய் ஒளியேற்றும் விளங்கும் பலதுறைக்கு துலங்கும் தூரிகையாய் “அ”எழுத்திட்டு
அத்திவாரமிட்டு வையத்தை வசமாக்குமே!
நன்றி
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...