02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
வையமே வசமாகுமே…
வசந்தா ஜெகதீசன்
முச்சக்தி முழுமதியாய்
முயற்சிகளின் பெரும்நிதியாய்
வையமே வசப்படுது
வணங்குதலில் வளப்படுது
ஓன்பது ராத்திரிகள்
ஓங்கார சக்தி வசம்
வீரமாய் செல்வமாய்
வினைத்திறனில் கல்வியாய்
ஆளுகின்ற உலகிற்கு
அருள் நிறைக்கும் வழிபாடு
பத்தாம் நாள் வரமாகும் பலநிகழ்வு
மானம்பூ வாழைவெட்டு
ஏடு தொடக்கலென எண்ணற்ற
புது நிகழ்வு
ஆரம்பிக்கும் அற்புதமும்
சக்திகளைத் துணையாக்கி
சான்றுரைகளை விளைவாக்கி
பக்தியின் பரவசத்தை
பணிகின்ற வரலாறு
பாலகரும் அறிகின்ற
பக்தியின் முதலீடு
ஏடு தொடக்கலெனும்
வித்தியாரம்பம் விஜியதசமியிலே விளக்காய் ஒளியேற்றும் விளங்கும் பலதுறைக்கு துலங்கும் தூரிகையாய் “அ”எழுத்திட்டு
அத்திவாரமிட்டு வையத்தை வசமாக்குமே!
நன்றி
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...