” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முதுமை

முதுமை
இல 63

மூன்றெழுத்து இளைமை
நரைத்துவிட்டால் முதுமை

ஆறுவயதென்றால் இளமை
அறுபது என்றால் முதுமை

இளமை என்பது அனுபவ தொடக்கம்
முதுமை என்பது அனுபவ முடிவு

எனது என்பது அழியும்
எமது என்பது தோன்றும்

சொந்தங்கள் என்பது மாறும்
சொந்த முகவரியும் மாறும்

நாம் அரவணைத்த கைகள்
நம்மை அரவணைக்கின்றன

அபி அபிஷா

Author: