08
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-01-2026
காடு களனி அழித்து
கட்டடம் நீ வளர்த்தாய்
மலையைக் குடைந்து...
08
Jan
இரா.விஜயகௌரி
-
By
- 0 comments
வரத்தினை உரமாக்கு…..
பிறக்கும் நொடிகளும் திறக்கும் வரங்களும்
ஈண்டு மீண்டும் உனக்கென கிடைத்தன
வாழ்தலின் பொருளை வரமென...
08
Jan
குறைகளைக் குறைத்திட உயர்வு
-
By
- 0 comments
குறைகளைக் குறைத்திட உயர்வு
சோம்பலை நீக்கிடு சுதந்திரம் பெற்றிடு
கூம்பிய பாதையில் கூடியும் நில்லாது...
“உணர்வு “
சிவாஜினி
சிறிதரன்
கவி இலக்கம்_210
“உணர்வு”
உணர்வு என்பது உண்ணதமானது
உணர்வுகளை நினைவுகளால் சேமி
மனித யென்மத்துக்கு உணர்வுகள்
குறைய போவதில்லை!
ஐம்புலன்களும்
உணர வைக்கும்
ஒவ்வொரு செய்தியை!
அம்மா பொரித்த முட்டையின் மணம்
இன்றும் உணர்வாய்
வெடிக்கின்றது!
உன் உணர்வுகளை மதிக்கும்
இடத்தில்
அட்சயபாத்திரமாக இரு!
அம்மாவின் உள்ளத்து குமுறல் கண்ணீரால்
நிரம்பி வழிந்தது
ஐயாவின் துயர்பகிர்வில் துயரம்!
கார்த்திகை
இருபத்தி ஏழு
உணர்வு எழுச்சி நாள்
உள்ளத்து குமுறல்களை தீப ஒளியில் காட்டும் நாள்!
நன்றி
வணக்கம்
09.11.25
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...