28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-01-2026
காடு களனி அழித்து
கட்டடம் நீ வளர்த்தாய்
மலையைக் குடைந்து
மாளிகை எழுப்பினாய்
குளங்கள் அனைத்தையும்
குடியிருப்பாய் ஆக்கினாய்
பூமியின் நரம்பறத்தாய்
புவியதிர்ச்சிக்கு அதிர்ந்தாய்
மேகம் அழுகையில்
மனிதன் மிதக்கையில்
மண்ணும் சரிகையில்
மக்கள் புதைகையில்
மனதால் கலங்கினாய்
மாற்றுவழி கொண்டாயோ?
வீட்டுக்கொரு மரம் வளர்த்து
வீதியோரம் நெகிழி அகற்றி
இயற்கையை காத்து வர
இவளே எம்மை அரவணைப்பாள்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.