முதல் ஒலி

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி: முதல் ஒலி

பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த தமிழர் குரல் ஒலியை
உறவாக ஒன்றிணைத்த
முதல் ஒலி ஊடகம்
இன்னுமொரு அகவையினை
பதியமிடும் பொன் நாளில்

மகத்துவமான பணி தனித்துவமான
தொடர் பாடல் பக்குவம்
ஆளுமையான ஒருங்கிணைப்பு
அனைத்திற்கும் தனி சிறப்பு
இலண்டன் தமிழ் வானொலியான
முதல் ஒலி 37வது அகைவையிலே
மலர்வு கண்டு தொடர்கிறது
வாழிய வாழியாவே!!!

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading