15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன்
என்னவென புரியவில்லை
ஏன்எனக்கு இப்படி
என்னவெனபுரியவில்லை
என்நேரம் சரியில்லையா
புரிந்து கொள்ளவே
முடியவில்லை
காலநிலை மாற்றம்
தொடர் மழையாகவும்
வெயிலாகவும் மாறவே
ஏழரைசனி பிடித்ததுவா
ஏழுநாள் படுக்கை
இரண்டு நாள் ஓய்வு
முடியவில்லை என்னால் புரியவில்லை
வெளியில் போவதுமில்லை
வீட்டுக்குள் கோழி
அடைபடுத்த கோழியாய்
இரண்டு வாரம்
மின்னல் வேகத்தில்
பறக்கனும்
இனி இறைவன்
எழுதிய விதி
மூச்சுக்கு மூச்சு
பிள்ளையின் நினைவு
முழுமதி போல்
அவன் முகம்
மூச்சுக்குள்ளே முழு
வண்ணமாய்.
செல்வி.நித்தியானந்தன்
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...