18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
செந்தூரப்பூவே
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக நீயும் ஒளிரும் நட்சத்திரம்//
சிங்காரங் கண்டேன் சிலுசிலுக்கும் பூவிலே//
ரீங்காரம் இடும் வண்டாகிப் பறந்தேன்//
ஊஞ்சல் கட்டியே உல்லாசமாய் ஆடவே//
எண்ணமே எங்கோ போகுதே தன்னாலே//
தன்னானே பாடவா தாமரைக் கொடியே//
காணாத காட்சியாய் கண்ணிலே மலர்ந்ததே//
வீணான நினைவு தோற்றுமே ஓடுதே//
பசுந்தளிராய் பக்குவமாய் விரிந்தாய் மனசிலே//
இனிக்குதே சுவையாய் இளமையெனும் பூங்காற்றே//
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: Selvi Nithianandan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...