வெற்றி

க.குமரன ( வெற்றி )

தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும் தோறும்
வழி நாடும் போது
வகை ஆவது திண்ணம்

அதை நாடி ஓடி
அவை எமக்காகத போது
மனம் ஏற்க மறுக்கும்
மனச் சோர்வு கொள்ளும்

போட்டி போட வைத்து
பொழுது போக்கும் கூட்டம்
நாளும் இந்த வியாபாரம்
நடக்குது இங்கு பாரு

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading