கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

கோடை 30.06.2026

செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின் வேகம்

கோயில் திருவிழா
பிறந்தநாள் திருமணம்
விடுமுறை காலம்
கொண்டாட்டம் பலதும்
வந்திடும் நேரம்
கோலோச்சம் போன்று
அடுக்காய் சேர்ந்திடும்

குளம்குட்டை கால்வாய்
ஆறு மானிடர் கூட்டம்
குடி கூத்து சத்தம்
பகல் இரவு ஆட்டம்

பகலவனின் அனலும்
சுட்டெரிக்கும் வாரம்
பகல் இரவு உணவிலே
குறைக்கனும் காரம்

கோடை வந்தாலே
மழையும் மறைவு
கொழுத்தும்வெயிலும்
சொற்பமாய் நிறைவு

செல்வி நித்தியானந்தன்

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading