இனிமை

செல்வி நித்தியானந்தன் இனிமை

தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்

சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல படைப்பாய்
பாரினில் இருப்பாய்

குரலின் உணர்வாய்
குவலய வலமாய்
மடிந்தும் மறவாத
மனதின் நிலையாய்

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading