09
Sep
ராணி சம்பந்தர்
பேரும் புகழுமிக்க உலகிலே
மாந்தரும் ,பயிர் நிலங்களும்
கால் நடைகளுமிருந்த இடம்
தெரியா அழிந்திடும் வேகம்
மண்ணிற்கு...
09
Sep
தொடர் நவீனங்கள்..
வசந்தா ஜெகதீசன்
தொன்மை துலங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி
தொடரியல் வாழ்வின் அழிவற்ற சாட்சி
முந்தைய...
09
Sep
“உள்ளங் கையில் உலகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(654)
கூட்டமாய்கூடி காலாற நடந்து
உறவுகள் சேர்ந்து ஒன்றாய் வாழ்ந்து
பந்தியில்...
நீரும் நெருப்பும்
ராணி சம்பந்தர்
பேரும் புகழுமிக்க உலகிலே
மாந்தரும் ,பயிர் நிலங்களும்
கால் நடைகளுமிருந்த இடம்
தெரியா அழிந்திடும் வேகம்
மண்ணிற்கு கட்டுக்கடங்காத
சிவந்த கண்ணில் தெரிந்ததே
நெருப்பு எரிக்கும் கோபம்
விண்ணிற்கோ விட்டுவிட்டுக்
கொடுக்கா பழி தீர்க்கும் சாபம்
மனித நெஞ்சு பிழப்பது போல
அன்றாடம் கடலடியில் தோண்டி
இரும்புக் கம்பிகள் துளைக்கும்
கடல் அலையின் கொதிப்புமே
நீரும் நெருப்பும் போட்டி போட்டு
துரத்தித் துரத்திட எதிர்பாராத
நேரத்தில் குழியில் புதைத்திட
பதைபதைக்கும் சோகம்
இயற்கை நேசித்த காலமன்று
செயற்கையோ இயற்கையை
அழிக்கும் அலங்கோலமின்று
இதுவே மலை ,கடல் குமுறிக்
கொந்தழித்து வெடித்து சிதறிட
அந்தோ பரிதாபமே .
கொ
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...