29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு நேரம்-05.11.2024
கவி இலக்கம்-285
“அழியாத கோலங்கள்”
———————
கவிகள் கற்பனையாக
பக்கங்கள் மலர்ந்த
நூல்கள் வாசகர் படிக்க
பேனாவால் கிறுக்கலிலும்
பாத விரலிட்டு வரைந்த
கோலங்கள்
இனிக்கும் நினைவுகளாக
வெள்ளை வெளீரென
புலரும் சூரியனின் வர்ணக் கோலங்கள்
வையகம் சுமக்கும்
இயற்கையின் அவலங்கள்
பற்பல நிகழ்வுகளாக
அழிக்கும் உயிர் கோலங்கள்
என்றும் நினைவூட்டும்
தாயக மக்களின் அழியாக் கோலங்கள்
வாழ்வில் ஒவ்வொரு வருடமும் வந்து போகுமே
நெஞ்சத்தில் வரைந்த கோலங்களாக
ஜெயா நடேசன் ஜேர்மனி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...