29
Jul
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
29
Jul
நட்பென்றாலே
ராணி சம்பந்தர்
பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே
உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே
நடமாடும் மனிதர்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு நேரம்-05.11.2024
கவி இலக்கம்-285
“அழியாத கோலங்கள்”
———————
கவிகள் கற்பனையாக
பக்கங்கள் மலர்ந்த
நூல்கள் வாசகர் படிக்க
பேனாவால் கிறுக்கலிலும்
பாத விரலிட்டு வரைந்த
கோலங்கள்
இனிக்கும் நினைவுகளாக
வெள்ளை வெளீரென
புலரும் சூரியனின் வர்ணக் கோலங்கள்
வையகம் சுமக்கும்
இயற்கையின் அவலங்கள்
பற்பல நிகழ்வுகளாக
அழிக்கும் உயிர் கோலங்கள்
என்றும் நினைவூட்டும்
தாயக மக்களின் அழியாக் கோலங்கள்
வாழ்வில் ஒவ்வொரு வருடமும் வந்து போகுமே
நெஞ்சத்தில் வரைந்த கோலங்களாக
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...