29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.12.2024. கவி இலக்கம்-288
“பனிப்ப பூ”
—————-
மேகம் இருட்டிக்க
குளிர் காற்று மெல்லென வீச
வெள்ளைப் பூவாக
பொல பொலவென கொட்ட
ஜேர்மனியர் காத்து கிடந்த
வெண் பனியானது கொட்டுமே
நிலத்திற்கு உரமாக நிறைய
மக்கள் மனங்கள் குளிர்ந்திடுமே
குழந்தைகள் மண் மனிதன் செய்து விளையாட
பனியிலே உருண்டு பிரண்டு ஓடியாடி மகிழ்வினமே
கிறிஸ்மஸ் மரங்களெல்லாம் பனியால் மூடவே
அழகு தரும் காட்சியாகுமே
வேலை போகும் ஊழியர்கள்
வாகன சுரண்டல் பெரும் வேலையே
நடக்கும் மனிதர் சறுக்கலிலே விழுவினரே
ஊரெல்லாம் மனிதர்கள் சூடு எரித்து குளிர் காய
விலங்குகள் ஒதுங்கி உறைவிடம் தேட
நாமெல்லாம் அப்பலோவில் செல்வதென
எண்ணமதில் நினைவில்
மூடிக் கட்டி திரிவோமே
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...