23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.12.2024. கவி இலக்கம்-288
“பனிப்ப பூ”
—————-
மேகம் இருட்டிக்க
குளிர் காற்று மெல்லென வீச
வெள்ளைப் பூவாக
பொல பொலவென கொட்ட
ஜேர்மனியர் காத்து கிடந்த
வெண் பனியானது கொட்டுமே
நிலத்திற்கு உரமாக நிறைய
மக்கள் மனங்கள் குளிர்ந்திடுமே
குழந்தைகள் மண் மனிதன் செய்து விளையாட
பனியிலே உருண்டு பிரண்டு ஓடியாடி மகிழ்வினமே
கிறிஸ்மஸ் மரங்களெல்லாம் பனியால் மூடவே
அழகு தரும் காட்சியாகுமே
வேலை போகும் ஊழியர்கள்
வாகன சுரண்டல் பெரும் வேலையே
நடக்கும் மனிதர் சறுக்கலிலே விழுவினரே
ஊரெல்லாம் மனிதர்கள் சூடு எரித்து குளிர் காய
விலங்குகள் ஒதுங்கி உறைவிடம் தேட
நாமெல்லாம் அப்பலோவில் செல்வதென
எண்ணமதில் நினைவில்
மூடிக் கட்டி திரிவோமே
ஜெயா நடேசன்
ஜேர்மனி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...