28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
Jeya Nadesan
கவிதை நேரம்-31.03.2022
கவி இலக்கம்-1485
மூத்தோர் வாழ்வில்
—————————-
வருடந்தோறும் மூத்தோர் மாதமே
பங்குனி மாதம் பாமுகத்தின் நினைவிலே
அன்பில் அரவணைப்பில் வாழ்ந்தவர்கள்
தம் அனுபவங்களை விட்டுச் சென்றவர்கள்
ஆடுகிற ஆட்டம் ஆடி ஓடிய ஓட்டம் ஓடி
வயதானதும் தனிமை நாடி
ஓய்ந்திருந்து இறைவனை பாடி
துன்பங்களை ஏற்றி போற்றி
இம்மையில் நன்மை செய்து
ஓகோ என்று வாழ்ந்த மனிதன்
மாறாத அன்பை பொழிந்து
பிள்ளைகளை வளர்த்தெடுத்து
காவோலை விழ குருத்தோலை சிரிக்குமளவிற்கு
பெற்றோரை மதிக்காத பிள்ளைகளாக
ஏன் இந்த நிலை ஏன் இந்த கோலமோ
நடை தளர்ந்து கூனி குறுகி போனாலும்
நினைவாற்றல் அனுபவங்கள் குறையாதே
பரம்பரைக்கென நட்ட மரங்கள்,செடிகள்
வரலாறு கூறி வாழ்த்து சொல்லுமே

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...