19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-05.05.2022
கவிதை இலக்கம்-1505
மே தினத்தின் மகிமை
——————————–
உலகத் தொழிலாளர்களே
ஒன்று சேருங்கள்
இழப்பதற்கு ஒன்றுமில்லை
பெறுவதற்கே ஓர் உலகம் இருக்கிறதே
மேதினத்தின் மகிமையே கூவி அழைக்கிறது
ஒவ்வொரு மானிடனத் தொழிலாளர்களும்
கடும் உழைப்பாளிகள் போற்றுதற்குரியவர்களே
அல்லும் பகலும் அயரா உழைப்பில்
உடலை இயந்திரமாக்கி
மனதினைக் கல்லாக்கி
வியர்வைத் துளிகளை சிவப்பு நிறமாக்கி
மாடாய் உலக மக்களிற்காக குடும்பத்திற்காக
செய்யும் தொழிலே தெய்வமென
மகிழ்ச்சியால் மனம் வயிறு குளிர வைத்து
தொழிலாளரின் உழை கரங்களே உயர்வானது
போற்றி புகழ்ந்து மகிமை படுத்துவோம்

Author: Nada Mohan
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...
22
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194
"செல்லாக்காசு"
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!
...
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...