-
Nada Mohan
Posts
மனித நேயம்
வியாழன் கவிதை நேரம்.. கவி இலக்கம்-2172 மனித நேயம்.. ஆறறிவின் உயிர்ப்பினில் அகத்தில் நிறை காவியம் அன்னை ஊட்டிய தாய்ப்பால் அள்ளித்தந்த உணர்வோவியம் எத்திசை வாழ்ந்த போதும்
ஐநூறின் ஆற்றுகையில்…
வசந்தா ஜெகதீசன் திறந்தவெளித் தளத்திலே திறமைகளின் சங்கமம் பொன்மாலைப் பொழுதாகி பூத்திருந்த பொற்காலம் இயற்கை நிலப் பசுமையிலே இங்கிதமாய் பல நிகழ்வு கொஞ்சு மொழிக் குதூகலத்தில் கொண்டாட்ட
ஜெயா நடேசன் கவிஞர் கண்ணதாசன்-2026
மரணித்தும் மக்கள் உள்ளங்களில் என்றென்றும் ஈரமான நினைவுகளில் காலமெலாம் உனைப் பாட முடியாது வாழும்போது வரலாறு படைத்தவர்க்கு 98 வயதிலேயே பிறந்த நாளாக 24 ம் திகதி
பூமழை தூவும்
பூமழை தூவும் பூமழை தூவவும் பூக்கும் பூங்கொடிகளும் பாமழை தூவிப் பரிவும் மேவிடவே ஞானமழை பொழியும் ஞாலமும் வேண்டுமடி தாவிரும் மேகமே தூதாகப் போய்வருவாய் நீரூற்றுப் பிறந்திடவே
சட்டவிரோத தொழிலாளர்கள் குறித்த புகார்கள் தொடர்பாக உணவு விநியோக நிறுவனங்களை அமைச்சர் சந்திக்க உள்ளார்.
1.சட்டவிரோத தொழிலாளர்கள் குறித்த புகார்கள் தொடர்பாக உணவு விநியோக நிறுவனங்களை அமைச்சர் சந்திக்க உள்ளார். Minister to meet food delivery firms over reports of
செல்லாக்காசு
வசந்தா ஜெகதீசன் செல்லாக்காசு.. வரம்பில் நில்லா நீர் போல வரைமுறையற்ற செயல் போல உலகை யாளும் பணத்தையும் உதவாத நிலைக்குள் ஓரமிடும் ஒற்றை வார்த்தை செல்லாக்காசு தரமே
விடுமுறை. 720.
நான்கு வார விடுமுறை நல்லாத்தான் போகுது நான்கு நாள் அதுவும் நல்வேலையாய் முடியுது ஓடிஆடி முறிந்தும் போனேன் புள்ள ஓடும் சக்கரடாட்டம் இருக்கிறேன் பிள்ளே உணவு பஞ்சமில்லை
“செல்லாக்காசு”
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய பணத்துக்கு வந்ததே நெரிசல் வங்கியில்
“செல்லாக்காசு”
சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_194 “செல்லாக்காசு” மதிப்பு இழந்த பணம் பதிக்கி வைக்கும் குணம் வங்கியில் வைப்பிடாது முடக்கிய காசு! நாம் சொல்வதை காதில் வாங்காது
செல்லாக்காசு
ஜெயம் தங்கராஜா இதுவரை உன்னை மதித்தவர்கள் குருவென்று உன்னை துதித்தவர்கள் உன் பேச்சை புறக்கணித்தால் உன் செயலை அவமதித்தால் சொல் எடுபடாதவர் என்றானாய் செல்வாக்கு இல்லாத நபரானாய்