-
Nada Mohan
Posts
உயிர்நேயம்..
உயிர்நேயம்…… மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல் மதிப்போடு உயிர் போற்றும் விடியல் எம்போல பிறர் வாழ எண்ணல் உயிர்நேயப் பண்பாகும் உலகில் ஆதவனின் ஒளி போல பரந்து
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது போன்ற வார்த்தையும் பாசமலரே பாய்ந்தது தேனாறாய் அகத்திலே மோசமில்லாத உறவோடு
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை பேரையும் ஏற்ற இறக்கம்
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம் நீ சுடர்போல் வளர்த்தாய் சுந்தரத்தாய் நீயம்மா! வெற்றுக்கடதாசியல்ல