User banner image
User avatar
  • Nada Mohan

Posts

உயிர்நேயம்..

உயிர்நேயம்…… மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல் மதிப்போடு உயிர் போற்றும் விடியல் எம்போல பிறர் வாழ எண்ணல் உயிர்நேயப் பண்பாகும் உலகில் ஆதவனின் ஒளி போல பரந்து

அன்னை 73

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 13-05-2025 அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே.… வண்ணப் பெண்ணவளே வாஞ்சையோடு எமை அணைத்து சின்னக் கதை பேசி சீராகப் புரிய வைப்பா! பசிகொஞ்சம் வாட்டினாலும்

பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது போன்ற வார்த்தையும் பாசமலரே பாய்ந்தது தேனாறாய் அகத்திலே மோசமில்லாத உறவோடு

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை பேரையும் ஏற்ற இறக்கம்

அன்னை

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர மனமகிழ்ந்து அன்பென்ற

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம் நீ சுடர்போல் வளர்த்தாய் சுந்தரத்தாய் நீயம்மா! வெற்றுக்கடதாசியல்ல