-
Nada Mohan
Posts
புது வருடம்
ஜெயம் பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு விடியும் நாளெல்லாம் இனி நன்னாளே மடியின் கனமும் குறையும் தானாலே கோடையிலே பிறந்து மனமகிழ்ச்சி
புது வருடம்
ராணி சம்பந்தர் புது வருடம் பூத்தது சித்திரை 14 மெதுவாக வருடிய ஒளிக்கற்றை முத்திரை பதித்தது சந்தோஷக் கூத்தில் குதித்ததே திருநாளென மருத்து நீரில் தலை முழுகிடவே
புதுவருடம்
நேற்றுப் பூத்த விசுவாவசு வருடமே கேளடி – உனை ஆற்றுப்படுத்தவே வந்தேன் நானடி ஊறுதர வந்துகுந்துமெம் உணர்வுகளை அழியடி ஊன்றாது போகும் உனக்கும் பழியடி உலகுக்கும் அதுவே
புதுவருடம்
சந்த கவி இலக்கம்_187 சிவாஜினி சிறிதரன் 5 “புது வருடம்” இன்பம் பெருகிட துன்பம் விலகிட புன்னகை சிந்திட புது வசந்தம் வந்திட ! விசுவாவசு வருடம்
தூசோடு மாசும்
ராணி சம்பந்தர் தூசுடன் போர் புரிந்த போட்டியில் நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும் பேசும் மொழி, குரலுமே வராது பசை போல் ஒட்டி ஒட்டியே முட்டிய கண்ணீர்
புது வருடம்
செல்வி நித்தியானநதன் புது வருடம் அறுபது ஆண்டின் பிறப்பு அவனியில் வந்திடும் சிறப்பு அதிகமாய் சேர்ந்திடும் பொறுப்பு அதிகாலை வரும்வரை இருப்பு ஆலயத்தில் மருத்து நீரும் அம்மாவின்
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது தினமும் சூடாய் வெப்பநிலை நாட்டு நடப்பும்
வெள்ளி விழா நிறை வாழ்த்து
இரா.விஜயகௌரி தமிழோடு எழில் கொஞ்சும் வித்தகத்தாள் வினைத்திறன் மிக்காள் இல்லறத்தில் இராகவனார் கைப்பிடித்த நிறைவான திருநாள் வெள்ளிவிழா மணநாள் சித்திரமாய் புத்திர்ர்கள் சீர் நிறைய இளையமகள் கொட்டி
தூசோடு மாசும்
ராணி சம்பந்தர் தூசுடன் போர் புரிந்த போட்டியில் நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும் பேசும் மொழியும்,குரலுமே வராது பசை போல் ஒட்டி ஒட்டி முட்டியதே கண்ணீரும் வடிந்து
இருபக்க வாழ்க்கை
ஜெயம் சொர்க்கத்தை கருத்தரி சுகங்களை பிரச்சவிக்கின்றது சுமைகளையும் மறைத்துவைத்து தலையிலே ஏத்துகின்றது புன்னகையை பூக்கவைத்து வாசத்தை வீசுகின்றது அழுகையையும் வரவழைத்து விழிகளை குளமாக்குகின்றது வசந்தங்களை வரவழைத்து கொண்டாட