திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

“கான மயில்”

சிவாஜினி சிறிதரன்
இலக்கம்_191
“கான மயில்”

அழகான கொண்டை
நீண்டதோர் தோகை
கொத்தி உணவை உண்வாய்
கத்தி கத்தி வருவாய்!

நெல்வயல் தேடி
நம்மை நாடி
பறந்து வந்தாய்
உன் அழகை பாத்து மயங்கி நின்றேன்!

கானமயிலே
வரையறை மீறி ஆடுகின்றாய் உன் அழகை மிஞ்ச யார்
உனக்கு நிகர் ஏது கோலமயிலே!

நீ இட்ட முட்டை கோழி அடை காத்து குஞ்சு பொரித்து
இறகு முளைக்க எனை விட்டு இனத்தை தேடி பிரிந்து சென்றாய்!

என் கனவும் கரைந்து போனது
வயல் வெளியும் இல்லை
காடும் இல்லை
அழிவின் விழிம்பில் கானமயில் கூட்டம் !

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading