” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“கான மயில்”

சிவாஜினி சிறிதரன்
இலக்கம்_191
“கான மயில்”

அழகான கொண்டை
நீண்டதோர் தோகை
கொத்தி உணவை உண்வாய்
கத்தி கத்தி வருவாய்!

நெல்வயல் தேடி
நம்மை நாடி
பறந்து வந்தாய்
உன் அழகை பாத்து மயங்கி நின்றேன்!

கானமயிலே
வரையறை மீறி ஆடுகின்றாய் உன் அழகை மிஞ்ச யார்
உனக்கு நிகர் ஏது கோலமயிலே!

நீ இட்ட முட்டை கோழி அடை காத்து குஞ்சு பொரித்து
இறகு முளைக்க எனை விட்டு இனத்தை தேடி பிரிந்து சென்றாய்!

என் கனவும் கரைந்து போனது
வயல் வெளியும் இல்லை
காடும் இல்லை
அழிவின் விழிம்பில் கானமயில் கூட்டம் !

Nada Mohan
Author: Nada Mohan