28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
முடிவா விடிவா
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை இன்னும் சுமந்திட்ட சோகம்
தெரியவில்லை இன்னும் எத்தனை பாகம்
மலருமே தேசம் என்கின்ற கனவு
பலரது வாழ்க்கையின் ஒருவேளை உணவு
சிறுபான்மை என்பதால் வாங்குகின்ற உதை
பொறுமையின் பாக்கங்களால் நீளுதிந்த கதை
குட்ட குட்ட குனிகின்ற சீவியம்
துட்டனோ ஒயவில்லை வலியென கூவியும்
பெரும்பான்மை என்பதால் அடக்கியே ஆள்கின்றார்கள்
திருந்தாத ஜென்மமாய் அரக்கனாய் வாழ்கின்றர்கள்
அதிபராய் இருந்தவர்கள் இதுவரையில் சரியாயில்லை
புதிதாய் வந்தவரையும் உடனடியாக புரியவில்லை
பிரச்சினையை தீர்க்காமல் அதிகாரம் தவிர்க்ககின்றது
அரசியலால் அனாதையாகி இனமொன்று தவிக்கின்றது
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...