-
Nada Mohan
Posts
“தாதியர் தினம்”
நேவிஸ் பிலிப் கவி இல(641) வெண்ணிற மல்லிகை ஒன்று பண்பு நெறிகள் நெஞ்சில் கொண்டு பிறர் அன்பில் ஆர்வம் தூண்ட எழுத்தாள் விளக்கேற்றி விழுப் புண்கள் ஆற்றிய
சூரிய கிரகணம்
நகுலா சிவநாதன் சூரிய கிரகணம் மஞ்சள் வெயிலின் மகிமைக்குள் மனதை பறிக்கும் காட்சியாய் சூரியன் வானம் விரித்த திரையில் வண்ண வியப்பை பார்த்த ஒளிக் காட்சி 27
மூக்குத்தி..
வியாழன் கவி-2371 மூக்குத்தி..!! எடுப்பான மூக்கின் மேல் துடுக்காய் அமர்ந்த மின்னி தடுப்பாள் நாவூறு தன்னை நெடு நாள் உறவைச் சொல்லி.. அடுக்கிய கல்லுக் குவியல் அழகாய்
13.08.2026 கேவலார் புனித பயணம்-2047 ஜெயா நடேசன்
13.08.2026 கேவலார் புனித பயணம்-2047 ஜெயா நடேசன் கோடை விடுமுறை அழகாக மலர்ந்தது பாமுக விடுப்பு நாட்களாக கிடைத்தது கேவலார் திருப்பதி திருநாளும் நடந்தது இன மத
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும் எள்ளென்றால் எண்ணை ஆகாது தம்பி ஏற்றத்தை உயர்வாக்கி ஏமாறாது நடப்பாய் தெள்ளத்தெளிவு உன்னிடம்
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார் துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின் இலக்கினை அடைய நட்பென்றலே கைகளை பற்றியே நம்பிக்கை தந்திடும் கூடிக் குலாவி மகிழ்ந்திடும் நட்பு நல்லதை கெட்டதை
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640) அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல அன்பை பிளக்கும் வாளும் இல்லை வளர்பிறை போலாகி ஒளியாய் முழு மதியாய் வளரும் நட்பு ஆடை
நட்பென்றாலே!
நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின் மலர்வில் அன்பிருக்கும் நன்றே துளிர்க்கும்
நட்பென்றாலே
இரா்விஜயகௌரி உற்ற வேளை உறுதுணையாகி சுற்றம் தேடா சுகநலம் பேணி கனிவுடன் எழுதும் காதலாய் அன்பொடு தோளை அணைத்து செல்வதாம் நட்பு பணமும் பொருளும் பதவியும் மீண்டெழு
நட்பென்றாலே
இல 90 நட்பென்றாலே ..! நான் விழும் போது கை நீட்டும் தோழமையே என் சிரிப்பின் காரணம் நட்பே கண்ணீரை துடைத்து தைரியம் தரும் தோளே மௌனத்தை
நட்பென்றாலே
நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும் தோழமையில் உசிராக நடைகொண்டு நாடொப்ப நேசமது நாளும்
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன் நட்பென்றாலே… நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு நட்பே எங்கள் உயிரின் இணை நட்பே எங்கள் மனத்தின் துணை. தவறுகள் வந்தால் சண்டையுமாகும் அதற்குள்ளே கூட