-
Nada Mohan
Posts
“இலட்சிய வாதி”
நேவிஸ் பிலிப் கவி இல(494) தேய்ந்தாலும் தேயாத சந்தணமாய் கரைந்தாலும் காயாத கற்பூரமாய் அணைந்தாலும் ஒளி சிந்தும் சுடரொளியாய் நெஞ்சங்களில் நிழலாகி நினைவோடு சங்கமித்தாய் இலட்சியங்களோடு வாழ்ந்ததால்
அகிம்சையின் ஆகுதியே…
வசந்தாஜெகதீசன் அன்னை தேசத்து அண்ணல் காந்தியே உண்ணா நோன்பின் உலகப்படிமம் உயிரீர்ந்து மடிந்த உயிரின் இமயம் மெழுகுவர்த்தியாய் உருகிய கோலம் கண்ணில் நீராய் கடலெனப் பொங்கும் மண்ணின்மைந்தா
குமுழமுனை.
விண்ணவன் – குமுழமுனை. ஒரு சுடர் அணைந்ததே… *~***~* கொடும் இருள் விலக்கிடும் ஒளியாய் செங்கனலென எழுந்ததுவே!! பகை வென்றிடவே துடித்ததுவே பகைவர்களை செந்தீயினிலே எரித்தே; அன்பர்கள்தனை
தியாகச் சுடர்-2065 ஜெயா நடேசன்
யாழ் ஊரெழு பெற்றெடுத்த தியாகச் சுடர் நல்லூரில் திலீபன் ஈழப் போராட்ட திறன் வீரன் தேசம் விடிய தேசீயம் வாழ கோரிக்கை ஐந்தினை முன் வைத்து பன்னிரு
நீங்கா நினைவு (729) 18.09.2025
செல்வி நித்தியானந்தன் நீங்கா நினைவு நல்லூர் முன்றலிலே நாலா பக்கமும் நல்லுறவுகள் புடைசூழ நடந்ததோர் நிகழ்வாய் பெரியவர் சிறியவர் பெருங் கண்ணீராய் பெய்த மழையும் பெருமித பெருமையாய்
நன்றியாய் என்றுமே…!!!
சாந்தினி துரையரங்கன். இன்று எம் மெய்கண்டான் பள்ளியின் நூற்றாண்டு அகவை 1985 ஆம் ஆண்டு காலடி வைத்து 11 ஆண்டுகளாய் அணைத்த அன்னையை நன்றியாய் என்றுமே நவில்கிறோம்