நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நிழல் தேடும் வேளை….

வசந்தா ஜெகதீசன்
நிழல் தேடும் வேளை…
உருகியே வீழ்கின்ற மெழுகினைப் போல
உடலங்கள் வாடுது வெப்பத்தின் தாக்கம்
நீச்சலில் தாக்கங்கள் எங்குமே கூட்டம்
வெப்பத்தின் தாக்கத்தில் உயிர்களின் இழப்பு
காலத்தின் கணதியில் பயிரின வரட்சி
மழையின்றி பாறையாய் புவிநிலம் காயுது
வீட்டுக் வீடு விசிறியே சுழற்றுது
வெளியிலே சென்றிட அஞ்சுதே மனது
அனலாய் எரியுது ஆதவன் வெப்பம்
ஐரோப்பா எங்குமே முப்பது டிகிரியாய் உச்சம்
நிழல் தேடும் வேளையாய் ஓடுது மனிதம்
நிறைந்த நீரினை அருந்தலே
வெப்பத்தின் தணிப்பு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan