02
Jul
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
02
Jul
நிழல் தேடும் வேளை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-07-2026
சுட்டெரிக்கும் சூரிய ஒளியில்
சுருங்கிப் போனது பூமியும கூட
தஞ்சம் புகவோ...
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது நிழலின் தேவை
மனிதர்க்கு நிழல் தரும் மகத்தான மரங்கள்
குளிர்ந்த நிழலை தேடும் உயிர்க்கெல்லாம் வரங்கள்
வாழ்க்கையும் வெய்யிலைப்போன்றே துன்பங்கள் வந்தே சேரும்
வாட்டும் நேரங்கள் சோர்வினை கூட்டி கொள்ளும்
அப்போது நிழலாய் அன்பின் உறவும் பார்க்கும்
துணையாய் கரம் தாங்கி வலியினை போக்கும்
வெய்யிலின் போதுதான் நிழலின் அருமை புரியும்
துன்பத்தின் போதுதான் உண்மை உறவுகள் தெரியும்
ஜெயம்
02-07-2026
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...