User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மறதி

வசந்தா ஜெகதீசன் மறதி.. மனதினை ஆற்றும் மாறாத துயர்களை விரட்டும் மறதியே மகத்துவம் சிலகணம் சிக்கலே தேடலை விளைவாக்கும் விவாதங்கள் உருவாகும் முதுமையும் வாய்ப்பாகும் முற்றாக மறக்க

” மறதி”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 201 “மறதி” மறதிக்கு மருந்து நிண்ட கால நினைவை மீட்டு நீந்து நித்தம் நிச்சயம் மாற்றம் வந்திடும்! மறதியால் நல்லதும்

மறதி

ஜெயம் நினைவுகளின் சுமைகளை இறக்கிவைத்திடும் மருந்து தனைமறக்க துணையாகும் மனதிற்கு விருந்து அவமான கசப்புக்களை வெளியேற்றும் கருவி கவனத்தை ஒருங்கிணைக்க வேண்டுமிந்த மறதி கடந்துசெல்லா வலிகளுடன் இருப்பவரும்

மறதி

Vajeetha Mohammedஉறுதியில்லாச் செயல்பாடு ஊமையாகும் வெளிப்பாடு மனம்குவி நினைவுகள் உள்பாடு மணல்வீீடாகும் நிலைப்பாடு காயத்தின் ம௫ந்து கவலையின் வி௫ந்து சோகத்தின் வசந்தம் சோதனையின் சுகந்தம் நினைவு மறைந்தி௫க்கும்

நன்றியாய் என்றுமே 69

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 04-09-2025 இருள் அகற்றும் ஒளி விளக்கே அறிவொளி தரும் அழகிய சூரியனே எழுத்தாய் புனைந்து எழுதித் தள்ளி சொல்லாய் வார்த்து சொரிந்து பேசி

“நன்றியாய் என்றுமே”

நேவிஸ் பிலிப் கவி இல (448) நன்றி என்ற மூன்றெழுத்தை மனதோடு பதித்து மண்ணாலே உருவாக்கி உயிர் மூச்சை எனக்களித்த இறைவனை நன்றியாய் என்றுமே போற்றியே பூமியில்

நன்றியாய் என்றுமே

நன்றியாய் என்றுமே.. இல : 56 அபி அபிஷா. நாம் உதவி செய்தவர்களை விட நமக்கு உதவி செய்தவர்களை மறக்க கூடாது அவர்கள் செயதநன்றி திணையளவு இருந்தாலும்

நன்றியாய் என்றுமே

ஜெயம் அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார் நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார் ஏணியாய் இருந்து பலரை ஏற்றிவைத்தார் பேணி நல்லன்பை பெற்றவராய் அரவணைத்தார் ஈன்ற தாயைப்போல உறவோடு

நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு வளர்த்திட்டோம் கருவாகக் கல்விதனை கணக்கின்றி கற்றிடவே

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய் குளிரும் பக்குவ