மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மீண்டாலும் துயரமே

செல்வி நித்தியானந்தன் மீண்டாலும் துயரமே

பிறப்பு இறப்பு இறைவனின் நியதி
பிரிவு வந்தாலே அதுவும் உறுதி
பின்னிப் பிணைந்திடும் இறப்பின் விதி
பிளவு பட்டதே பணத்தின் சதியே

முத்தான பிள்ளைகள் மூன்றென உண்டு
முக்கோண வடிவம்போல் செய்கை கண்டு
முற்றிலும் மாறியதோ பணத்தாசை கொண்டு
முட்டியே மோதியும் மகவுகள் நிண்டு

உறவு என்னும் பாசம் அற்றுப் போகுது
உண்மை வேசம் இப்போ தெரியுது
உலகில் மானிடம் பலதாய் புரியுது
பிரிவும் எனக்குள் படிப்பினை தருகுது

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading