-
Nada Mohan
Posts
வரமானதோ வயோதிபம்..
வசந்தா ஜெகதீசன் வரமானதோ வயோதிபம்.. வரமான உறவிவர் வாழ்விற்கு கொடையிவர் ஆழ்ந்த அறிவிலே அனுபவப் பகிர்விலே வருமுன் காத்திடும் வழிவகை செப்புவார் காப்பரண் போன்றவர் கண்ணியம் செப்புவார்
Varamantho Vaithepam
மனித வாழ்வில் வராத இளமை வந்து போவது என்றும் முதுமை வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம் காலத்தின் தரும் பெரும் தவம் பேச்சிலிலும் சொல்லிலும் பெருமை பட்டறிவு
வரமானதோ வயோதிபம்
நேவிஸ் பிலிப் (கவி 412) மதியின் முயற்சியால் உயர்ந்தோர் ஐக்கிய மனப் பான்மை ஒன்று பட்ட வாழ்வு புரிந்துணர்வு தன்மை முனைப்பான இலட்சிய அவா பதறாமல் காரியமாற்றி
வரமானதோ வயோதிபம்
செல்வி நித்தியானந்தன் வரமானதோ வயோதிபம் (707) பருவங்கள் ஏற்றம் படிப்படியாய் மாறும் உருவங்கள் மாற்றம் வயோதிபமாய்.தோன்றும் ஐம்பது கடந்திடவும் ஐயமும் தோன்றும் ஐக்கியமே தொலைந்தும் அனுதினம் நோவும்
வரமானதோ வயோதிபம்
இரா.விஜயகௌரி வரமனதோ வயோதிபம் வளமானதோ வழ்வின் தடம் வியப்பானதோ விரியும் எல்லைகள் விந்தையுமானதோ வாழ்வின் மொழி திடமானதுன் தெரிவி்ன் முனைகள் முடிவானது தினத்தின் நடைமுறை4 எல்லையுள் நின்றதுஉணவின்
300வது வாரம், சந்தம் சிந்தும் சந்திப்பு
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66 17-03-2025 பாமுகம் என்னும் தளத்தினிலே பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம் சந்தம் சிந்தும் சந்திப்பாய் செவ்வாய் தோறும் வரவேற்ப்பாய் பாவை அண்ணனின் திறனாய்வாய்
உலக தண்ணீர் தினம் மார்ச் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
1.உலக தண்ணீர் தினம் மார்ச் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. World water day is on the 22nd of March. 2.Santosh ஆசிய திரைப்பட
முன்னூறின் தொடுகையிலே…
வசந்தா ஜெகதீசன் முன்னூறின் தொடுகையிலே.. முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம் சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும் கவித்தோப்பின் அறுவடையில் கனிந்ததொரு விளைச்சல் காத்திடமாய் அரணமைத்து வளர்த்த